Home இலங்கை அரசியல் மனுஷ நாணயக்காரவுக்கு ரணிலால் வழங்கப்பட்ட முக்கிய பதவி

மனுஷ நாணயக்காரவுக்கு ரணிலால் வழங்கப்பட்ட முக்கிய பதவி

0

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி மனுஷ நாணயக்காரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற வழக்கு

அதற்கான கடிதத்தையும் ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ளார்.

அண்மையில் நீதிமன்ற வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் மனுஷ நாணயக்கார தனது அமைச்சுப் பதவியை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version