Home இலங்கை குற்றம் மாத்தறையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

0

மாத்தறை – கேகனதுர பிரதேசத்தில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதன்போது, துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முச்சக்கரவண்டியில் பயணித்த குறித்த  நபர் மீது காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version