Home இலங்கை அரசியல் அனுர குமார ஜனாதிபதியானால்.. காலக்கெடு விதிக்கும் ஹிருணிகா

அனுர குமார ஜனாதிபதியானால்.. காலக்கெடு விதிக்கும் ஹிருணிகா

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திஸாநாயக்க(anur kumara dissanayaka)எப்படியாவது நாட்டின் ஜனாதிபதியானால் அதிகபட்சமாக ஆறுமாதங்கள் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (hirunika premachandra)தெரிவித்துள்ளார்.

மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோட்டாபயவிற்கு நடந்தது

கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa) அதிகபட்சமாக இரண்டு வருடங்கள் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்று தான் அப்போது கூறியதாகவும், அதுதான் உண்மை என்றும் அவர் கூறினார்.

சுத்தமான அரசியல்வாதி

சஜித் பிரேமதாச(sajith premadasa) எந்த தவறும் செய்யாத மிக சுத்தமான அரசியல்வாதி எனவும் அவர் குறிப்பிட்டார். 

 

NO COMMENTS

Exit mobile version