Home இலங்கை அரசியல் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த போராளிகள் நலன்புரிச் சங்கம்

தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த போராளிகள் நலன்புரிச் சங்கம்

0

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக போராளிகள் நலன்புரி சங்க தலைவர் பொ.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழர்களின் விடா முயற்சியின் ஒரு பெருந்தெரிவே தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றும் இந்த தொடர் பயணத்தின் அடையாளச் சின்னமே சங்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், குறித்த சின்னம் தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்த போதிலும் தமிழ் தேசியத்தின் மலர்ச்சியான பா. அரியநேத்திரன் திகழ்வதாக போராளிகள் நலன்புரி சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

Source: https://tamilwin.com/article/militants-welfare-association-support-ariyanethran-1726511183

NO COMMENTS

Exit mobile version