Home இலங்கை சமூகம் யாழில் தனியார் வாகனத்தை மோதித்தள்ளிய இராணுவத்தினரின் தண்ணீர் பவுசர்!

யாழில் தனியார் வாகனத்தை மோதித்தள்ளிய இராணுவத்தினரின் தண்ணீர் பவுசர்!

0

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த இராணுவத்தினரின் தண்ணீர் பவுசர்
தனியார் வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தானது இன்று(1) கோண்டாவில் – உப்புமடம் சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் விசாரணை

இதன்போது தனியார் வாகனமானது பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் உயிர் ஆபத்துக்கள்
எவையும் ஏற்படவில்லை.

மேலும், விபத்து சம்பவம் குறித்த விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version