Home ஏனையவை ஆன்மீகம் யாழ்.கீரிமலை கிருஷ்ணர் ஆலயத்திற்கு செல்ல 30 வருடங்களின் பின் அனுமதி!

யாழ்.கீரிமலை கிருஷ்ணர் ஆலயத்திற்கு செல்ல 30 வருடங்களின் பின் அனுமதி!

0

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல
பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 30வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலையமாக கருதப்பட்ட குறித்த பிரதேசம் மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

கடற்படையினரின் கட்டுப்பாடு

கடற்படையினரின்
கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு
வழிபாடுகளுக்கு அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்க்கு சென்று
மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version