Home இலங்கை அரசியல் புலம்பெயர் தமிழர்களின் காணிகளைக் கோரும் தமிழ் எம்.பி! அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுர

புலம்பெயர் தமிழர்களின் காணிகளைக் கோரும் தமிழ் எம்.பி! அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுர

0

அனர்த்த நேரத்தில் இலங்கையுடன் கைகோர்த்து நின்றதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

டிட்வா சூறாவளியின் பேரழிவு தாக்கத்தைத் தொடர்ந்து இலங்கையில் அவசரகால நிவாரண முயற்சிகளை ஆதரிக்க அமெரிக்கா 2 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

C-130 விமானங்களை விரைவாகப் பயன்படுத்தியதும், 2 மில்லியன் அமெரிக்க டாலர் அவசர உதவியும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த உறவின் வலிமையைப் பிரதிபலிப்பதாக ஜனாதிபதி அநுர தெரிவித்தார்.

இவை உள்ளிட்ட இன்று பதிவான மேலதிக செய்திகளை லங்காசிறியின் சிறிலங்கா 360 இல் அறிந்து கொள்ளலாம்.

NO COMMENTS

Exit mobile version