Home முக்கியச் செய்திகள் கிளிநொச்சியில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து முன்னெடுக்கப்படவுள்ள மாபெறும் பொதுக்கூட்டம்

கிளிநொச்சியில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து முன்னெடுக்கப்படவுள்ள மாபெறும் பொதுக்கூட்டம்

0

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து கிளிநொச்சியில் (Kilinochchi) மாபெறும் பொதுக்கூட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த கூட்டமானது நாளையதினம் (16) மாலை மூன்று மணிக்கு கிளிநொச்சி பசுமை பூங்கா டிப்போச்சந்தியில் இடம்பெறவுள்ளது.

மேற்படி, கூட்டத்தில் அனைவரையும் கலந்துகொண்டு தமிழ் பொது வேட்பாளருக்கு தங்களது ஆதரவை அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம் 

அத்தோடு, நேற்றையதினம் (14) திருகோணமலை (Trincomalee) வெலிக்கடை தியாகிகள் அரங்கு கடற்கரை பகுதியிலும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து மாபெறும் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

மேலும், இந்த கூட்டமானது அரசியல் ஆய்வாளர் ஆ. யதீந்திரா (Yathindra) தலைமையில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version