Home இலங்கை அரசியல் ஓய்வு பெறவுள்ள நிதியமைச்சின் செயலாளர்

ஓய்வு பெறவுள்ள நிதியமைச்சின் செயலாளர்

0

வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன, ஓய்வு பெற்றுக் கொள்ளும் நோக்கில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

நிதியமைச்சின் செயலாளராக உள்ள மஹிந்த சிறிவர்த்தன, தற்போதைக்கு சேவை நீடிப்பின் அடிப்படையில் பதவி வகித்துக் கொண்டிருக்கின்றார்.

பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர்

இந்நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்ள அவர் உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அவர் ஓய்வு பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஜனாதிபதியின் தற்போதைய பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ , நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

NO COMMENTS

Exit mobile version