எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று புதுடில்லியில் இந்திய நிதி
மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, நிர்மலா சீதாராமன் இலங்கையைப் பற்றி மிகுந்த
அக்கறையுடன் கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசீர்வதிக்கப்பட்ட நாடு
அத்துடன் ஒவ்வொரு வளத்தாலும் மனித திறமையாலும் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு” என்று
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்தியாவிற்கான அதிகாரப்பூர்வ
பயணத்தின் ஒரு கட்டமாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
