Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற தேர்தல் குறித்து சிவசக்தி ஆனந்தன் வெளியிட்ட தகவல்

நாடாளுமன்ற தேர்தல் குறித்து சிவசக்தி ஆனந்தன் வெளியிட்ட தகவல்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்ற தேர்தலில்
பாேட்டியிட பாேவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஈபிஆர்எல்எப் கட்சியானது ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியில் அங்கத்துவம்
வகிப்பதுடன் சங்கு சின்னத்தில் பாேட்டியிடுகின்றது.

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம்

இதில் அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறப்பினருமான சிவசக்தி
ஆனந்தன் வன்னித் தேர்தல் தாெகுதியில் பாேட்டியிடுவார் என
அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கு ஏற்ப இளைஞர்களுக்கும்
புதியவர்களுக்கும் வழிவிடும் முகமாக இம்முறை தேர்தலில் பாேட்டியிடாமல்
இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version