Home இலங்கை அரசியல் புதிய ஜனாதிபதியை தீர்மானிக்கும் இரு சக்திகள்

புதிய ஜனாதிபதியை தீர்மானிக்கும் இரு சக்திகள்

0

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.

பிரதான வேட்பாளர்களின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் சூடுபிடித்துள்ளன.

தற்போதுள்ள நிலையில், எந்தவொரு பிரதான வேட்பாளரும் சமஷ்டி என்ற சொல்லை தங்களது கனவில் கூட உச்சரிக்க மாட்டார்கள் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

 

 

Source: https://tamilwin.com/article/sri-lanka-presidential-election-2024-udaruppu-1725026957

NO COMMENTS

Exit mobile version