Home இலங்கை அரசியல் ஐநாவில் நீதி கோரிக்கை.. ஆணையாளரிடம் நேரில் மனு – அனுர அரசுக்கு நெருக்கடி

ஐநாவில் நீதி கோரிக்கை.. ஆணையாளரிடம் நேரில் மனு – அனுர அரசுக்கு நெருக்கடி

0

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரிடம் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை தொடர்பில் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் அமைப்பினால் குறித்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 59ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் குறித்த கூட்டத்தொடரின் போது ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலைகள் தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்விடயம் தொடர்பிலான மேலதிக விபரங்கள் கீழ்வரும் காணொளியில், 

NO COMMENTS

Exit mobile version