Home சினிமா சுந்தரா டிராவல்ஸ் நடிகை நடத்திய தாக்குதல்.. தலையில் காயத்துடன் போலீசில் புகார்

சுந்தரா டிராவல்ஸ் நடிகை நடத்திய தாக்குதல்.. தலையில் காயத்துடன் போலீசில் புகார்

0

சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் ராதா. அவர் கடந்த மாதம் ஒரு நபரை தாக்கியதாக சர்ச்சை எழுந்தது.

அதனை தொடர்ந்து பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தற்போது இன்னொரு நபரை தலையில் தாக்கி மண்டையை உடைத்திருக்கிறார் நடிகை ராதா.

தாக்குதல்

கிரிப்டோகரன்சி முதலீடு பற்றிய பிரச்னையில் சண்டை ஏற்பட்டு நடிகை ராதா கோபத்தில் முரளி என்ற நபர் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்.

அவர் தலையில் காயத்துடன் சென்று சென்னை வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். ராதா உடன் சேர்ந்து ஆறு பேர் தன்னை தாக்கியதாக அவர் கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version