Home இலங்கை அரசியல் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒன்றிணைவு சாத்தியமாகாதது ஏன்..!

தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒன்றிணைவு சாத்தியமாகாதது ஏன்..!

0

தமிழ் மக்கள் கூட்டணி, மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட ஆர்வமாகவே உள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், ” தமிழ் மக்கள் கூட்டணி, மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட ஆர்வமாகவே உள்ளது. 

ஆனால், சிலகட்சிகள் தங்களுடைய தனித்துவத்தை முன்வைத்து எங்களுடைய தனித்துவத்தை சிதைக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது எமக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன” என தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், 

NO COMMENTS

Exit mobile version