Home இலங்கை அரசியல் முக்கிய தருணத்தில் இந்திய தரப்பை சந்திக்க தயாராகும் தமிழ்த் தேசியக் கட்சிகள்

முக்கிய தருணத்தில் இந்திய தரப்பை சந்திக்க தயாராகும் தமிழ்த் தேசியக் கட்சிகள்

0

தமிழ்த் தேசியக் கட்சிகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை இன்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தமிழ்த் தேசியக் கட்சிகளை அழைத்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்தில் இன்று பிற்பகல் கலந்துரையாடவுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி

மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடனான இந்தியத் தூதுவரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version