தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தெல்லிப்பழை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் குறித்த கூட்டம் நேற்றையதினம்(12.06.2025) நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீ பவானந்தராஜா, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஆராயப்பட்ட விடயங்கள்
இதன்போது, பல்வேறு விடயங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
