Home இலங்கை சமூகம் களுத்துறை கடலில் காணாமல் போன இரண்டு மாணவர்கள்

களுத்துறை கடலில் காணாமல் போன இரண்டு மாணவர்கள்

0

களுத்துறை பயாகல கடற்கரையில் நீச்சலுக்காக சென்ற இரண்டு மாணவர்கள் காணாமல்
போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(24.08.2025) மாலை இடம்பெற்றுள்ளது.

15 வயதான இரண்டு மாணவர்களே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களை தேடும் பணிகள்

இந்தநிலையில், காணாமல் போன மாணவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று
வருகின்றன. 

NO COMMENTS

Exit mobile version