Home இலங்கை அரசியல் ஆபத்தாகும் புலம்பெயர் நாடு ஒன்றிலுள்ள ஈழத்தமிழர்களின் தொலைபேசி உரையாடல்

ஆபத்தாகும் புலம்பெயர் நாடு ஒன்றிலுள்ள ஈழத்தமிழர்களின் தொலைபேசி உரையாடல்

0

கனடாவிலுள்ள(Canada) ஈழத்தமிழர்கள் இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை பேணுவதில் அவதானமாக இருக்க வேண்டும் என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு துறை அறிக்கை ஒன்றை சமர்பிப்பது வழக்கமான ஒரு விடயமாகும்.

இந்நிலையில், புலனாய்வு துறை வழங்கிய ஆபத்து தொடர்பான பட்டியலில் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தான வகையில் அமைந்த
அம்சங்களுக்கே தடை விதிக்கப்படுகின்றது என அரூஸ் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

NO COMMENTS

Exit mobile version