Home இலங்கை சமூகம் குழந்தையை தனியாக விட்டுவிட்டு இளம் தம்பதியின் விபரீத முடிவு

குழந்தையை தனியாக விட்டுவிட்டு இளம் தம்பதியின் விபரீத முடிவு

0

தென்னிலங்கையில் இளம் தம்பதி விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி, அம்பலாங்கொட பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

29 மற்றும் 28 வயதுடைய கணவன் – மனைவியே உயிரை மாய்த்துள்ளனர்.

குழந்தையின் அலறல்

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version