Home இலங்கை அரசியல் களுத்துறையில் அநுர முன்னிலையில் : வெளியான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

களுத்துறையில் அநுர முன்னிலையில் : வெளியான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

0

நடைபெற்று முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் களுத்துறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 21,589 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,456 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 5,465 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 663 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

https://www.youtube.com/embed/Cga_NaSAtg4

NO COMMENTS

Exit mobile version