Home இலங்கை அரசியல் மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும்! யாழில் சுவரொட்டிகள்

மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும்! யாழில் சுவரொட்டிகள்

0

அன்பான வாக்காளர்களே! மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும்.
இனிமேலாவது பொறுப்புடன் வாக்களிப்போம்.’ என குறிப்பிடப்பட்டு யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

‘யாழ்ப்பாணம் கல்விச் சமூகம்’ என்ற பெயரில்
யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவரொட்டிகளில் சந்தேகம் 

இந்நிலையில் இது தொடர்பில் பலரும் பல்வேறு சந்தேகங்களை வெளிப்படுத்தி வருவதோடு, சமூக ஊடகங்களிலும் அதிகம் பரவி வருகிறது.

NO COMMENTS

Exit mobile version