Home இலங்கை சமூகம் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

0

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, மொத்தமாக 196 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அதன்படி, அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் (19) கம்பஹா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

 

NO COMMENTS

Exit mobile version