Home இலங்கை அரசியல் கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து! 30 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து! 30 பேர் வைத்தியசாலையில்

0

கொழும்பு – கண்டி வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று(22.03.2025) தும்மலதெனியா, வரகாபொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு பேருந்துகள் 

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version