Home இலங்கை சமூகம் கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் : இலட்சக்கணக்கில் பாதிப்புக்குள்ளான மாணவர்கள்

கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் : இலட்சக்கணக்கில் பாதிப்புக்குள்ளான மாணவர்கள்

0

41 நாட்களாகத் தொடரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் காரணமாக 17 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 உயர்கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ளக மற்றும் வெளிவாரியாக கல்வி கற்கும் சுமார் இரண்டு இலட்சம் மாணவர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது நள்ளிரவில் தாக்குதல்

பணிப்பகிஷ்கரிப்பு

இதனடிப்படையில், இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கற்றல் நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரியத் தீர்வை முன்வைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றில் கடும் பனிப்புயல்: 70 இலட்சம் கால்நடைகள் பலி

தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு ஒற்றையாட்சிக்கு முடிவு கட்டுவதே : சஜித்திடம் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version