Home முக்கியச் செய்திகள் தாயும்,மகளும் நடத்திவந்த விபசார விடுதி முற்றுகை!

தாயும்,மகளும் நடத்திவந்த விபசார விடுதி முற்றுகை!

0

ஹந்தான பிரதேசத்தில் உள்ள பெரிய வீடொன்றில் தாயும் மகளும் நடத்தி வந்த விபசார விடுதியை சுற்றிவளைத்த நிலையில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மகள் விபசார மையத்தின் மேலாளராகவும், தாய் காசாளராகவும் பணிபுரிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபச்சார விடுதி தொடர்பில் இரண்டு வாரங்களாக விசாரணைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

5000 ரூபாவிற்கு ஒருவரை விபசாரத்திற்காக 

இதன்போது 5000 ரூபாவிற்கு ஒருவரை விபசாரத்திற்காக கொள்வனவு செய்த போதே சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அழகிப்போட்டியில் வென்று அசத்திய 60 வயது பெண்

இது தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுவேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன..! சிறீதரன் வெளிப்படை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version