Home உலகம் வெளிநாடொன்றை உலுக்கிய சக்திவாய்நத நிலநடுக்கம்

வெளிநாடொன்றை உலுக்கிய சக்திவாய்நத நிலநடுக்கம்

0

கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெரிவித்துள்ளது.

பொகோட்டாவிலிருந்து கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் (105 மைல்) தொலைவில் உள்ள மத்திய கொலம்பியாவின் பராடெபுவெனோ நகருக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

வீதிகளுக்கு இறங்கிய மக்கள்

அதன் மையப்பகுதி குறித்த பிரதேசத்தில் 10 கிலோமீற்றர் (6.21 மைல்) ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் குலுங்கி சைரன்கள் ஒலித்ததால், மக்கள் பாதுகாப்புக்காக வீதிகளுக்கு இறங்கியுள்ளனர்.   

NO COMMENTS

Exit mobile version