Home முக்கியச் செய்திகள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக ம.பிரதீபன் நியமனம்

யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக ம.பிரதீபன் நியமனம்

0

யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் நேற்று (20.06.2025) அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோ அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து
வழங்கிவைக்கப்பட்டது.

ம.பிரதீபன் 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version