Home இலங்கை அரசியல் நாட்டு மக்களுக்கு புதிய ஜனாதிபதியின் இன்று வழங்கவுள்ள செய்தி

நாட்டு மக்களுக்கு புதிய ஜனாதிபதியின் இன்று வழங்கவுள்ள செய்தி

0

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு செய்யப்பட்டு பதவியேற்றுள்ள நிலையில் நாட்டு  மக்களுக்கு அவர் விசேட உரையாற்றவுள்ளார். 

இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர விசேட அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதியை அடுத்து புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பனவும் இன்று நியமிக்கப்பட்டுள்ளன. 

 

NO COMMENTS

Exit mobile version