Home ஏனையவை ஆன்மீகம் சந்நிதியான் ஆச்சிரம பெருந்திருவிழா கால விசேட ஆன்மீக சொற்பொழிவு

சந்நிதியான் ஆச்சிரம பெருந்திருவிழா கால விசேட ஆன்மீக சொற்பொழிவு

0

யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி, தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த 6ஆம் நாள்
திருவிழாவை முன்னிட்டு பெருந்திருவிழா கால ஆன்மீக சொற்பொழிவு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. 

இந்நிகழ்வானது, சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அருளுரை  

இதன்போது, திருமந்திரத்தில்
வாழ்வியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் அருளுரையினை சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை
பண் பாட்டுப் பேரவை உறுப்பினர் வாகீசன் நிகழ்த்தியுள்ளார். 

மேலும், சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில்
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர் சிவநாதன்
தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருமளவு பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version