Home முக்கியச் செய்திகள் சற்றுமுன் தெஹிவளையில் தொடருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு

சற்றுமுன் தெஹிவளையில் தொடருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு

0

தெஹிவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சில நிமிடங்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version