Home முக்கியச் செய்திகள் யாழில் துயர சம்பவம்: தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு

யாழில் துயர சம்பவம்: தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு

0

யாழில் தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் (jafffna) – மிருசுவில் வடக்கில் இடம்பெறுள்ளது.

மேலதிக விசாரணை

கபிலன் நிவேதா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

 

NO COMMENTS

Exit mobile version