முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமைச்சர் ஜயக்கொடி மீது விசாரணை! நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணையம் கூறவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, அவர் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு வந்த பிரச்சினை அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், ஜயக்கொடி பணியாற்றிய நிறுவனத்தின் பல கீழ்நிலை ஊழியர்கள் செய்த ஒரு குறைபாட்டின் காரணமாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் உருவாகும் விளைவுகள்

இந்த சம்பவத்தால் அரசாங்கத்திற்கு எந்த இழப்பும் இல்லை எனவும் குமார ஜயக்கொடி சேவையிலிருந்து நீக்கப்பட மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஜயக்கொடி மீது விசாரணை! நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம் | Minister Jayakody Under Investigation

இருப்பினும், எதிர்காலத்தில் உருவாகும் விளைவுகளை சமாளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.