முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட எதிர்க்கட்சிகள் தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவகாரத்தில் ஒன்றிணைந்து செயற்பட்டதைப் போன்று எதிர்காலத்திலும் ஒன்றிணைந்து செயற்பட எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவுடன், அவரது விடுதலைக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.

 எதிர்க்கட்சிகள் தீர்மானம்

இந்நிலையில் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட எதிர்க்கட்சிகள் தீர்மானம் | Opposition Parties Unite Again

அதற்கான பொது இணக்கப்பாட்டு வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.