Home இலங்கை பொருளாதாரம் சம்பள அதிகரிப்பால் உயரும் மக்களின் வரிச் சுமை: செய்திகளின் தொகுப்பு

சம்பள அதிகரிப்பால் உயரும் மக்களின் வரிச் சுமை: செய்திகளின் தொகுப்பு

0

தொடர்ச்சியாக சம்பள அதிகரிப்பினை வழங்குவதன் ஊடாக மக்களின் வரி சுமை
அதிகரித்து செல்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்த போதே அவர் இதனைக்
குறிப்பிட்டுள்ளார்.

அவா் மேலும் தொிவிக்கையில்,
சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியாமானால் நிச்சயமாக நாம் பெற்றுக்கொடுப்போம்.
மக்களின் வரிப்பணத்திலேயே சம்பளம் வழங்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக சம்பள
அதிகரிப்பினை வழங்குவதன் ஊடாக மக்களின் வரிச் சுமை அதிகரித்து செல்கின்றது.

எனவே, தற்போதைய நிலையில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளானது
அரசியல் பழிவாங்கல் செயற்பாடாகும்” என சுட்டிக்காட்டியுள்ளார். 

இது உள்ளிட்ட மேலம் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான  செய்திகளின் தொகுப்பு….

NO COMMENTS

Exit mobile version