முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெருகல் படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு

திருகோணமலை – வெருகல் படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெருகல் – பூநகர் தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் இன்று (12) இடம்பெற்றது.

இதனை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது பூஜை வழிபாடுகள் இடம்பெற்று படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக, ஆத்ம சாந்தி வேண்டி ஒரு நிமிட மௌன பிரார்த்தனை இடம்பெற்றது. இதன் பின்னர் உயிரிழந்தவர்களின் திரு உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வெருகல் -ஈச்சிலம்பற்று அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்காக அத்தியவசிய உணவுப் பொருட்களை ஏற்றிவரும் வழியில் அரச அதிகாரிகள் மூன்று பேர் உட்பட 21 பொதுமக்கள் சேருவில-மஹிந்தபுர பகுதியில் வைத்து ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

1986.06.12 அன்று இடம்பெற்ற இவ் படுகொலை சம்பவத்தை நினைவு கூறும் வகையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Source: https://samugammedia.com/40th-anniversary-commemoration-of-the-verugal-massacre-1781253382

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.