முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை


Courtesy: Sivaa Mayuri

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மீள ஆரம்பிக்க விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த முயற்சிக்கு தேவையான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருவதாக, சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்தும் உறுதிப்படுத்தியிருந்தார்.

மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை | Easter Attack Case Reviving

அநுர – மல்கம் ரஞ்சித் சந்திப்பு

ஏற்கனவே, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விடயம் தொடர்பில் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து கலந்துரையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.