கறுப்பு ஜுலை துக்க தினத்தை திசை திருப்புவதற்காக அரசாங்கம் மோசமான செயலை மேற்கொள்ளுவதாக ரெலோ கட்சியின் ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கறுப்பு ஜுலை படுகொலைகளை நினைவுகூரும் இந்நாட்களில் தென்னிலங்கையில் அரசாங்கம் திட்டமிட்டு சகோதரத்துவ நாள் என கூறி ஆட்களை இங்கு அனுப்பி குத்தாட்டம் போட வைத்திருக்கின்றது.
அரசாங்கம் வேறொரு நாளில் இதனை மேற்கொண்டிருக்கலாம்” என குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,

