முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிண்ணியாவில் இரு பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின

சீரற்ற கால நிலையின் தாக்கம் காரணமாக கிண்ணியா குட்டிக்கராச்சி
பாலம், குறிஞ்சாக்கேணி பாலங்களின் மேலாக இரவு முதல் (29) வெள்ள நீர் ஊடறுத்துப்
பாயத் தொடங்கி நீர் பரவுகிறது.

இதனால் தரைவழிப் போக்குவரத்து தடைப்பட்ட
நிலையிலும் அத்திதவசிய தேவை கருதி கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின்
குட்டிக்கராச்சி பாலம் ஊடாக கிண்ணியா நகர சபையின் ஏற்பட்டில் டெக்டர்
இயந்திரம் மூலமான போக்குவரத்து இடம் பெற்று வந்த போதும் நீர் மட்டம்
உயர்வடைந்ததால் தடைப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

அத்தியவசிய தேவை ஏற்பட்டால்
படகு சேவை இடம் பெறும் என கூறப்படுகிறது.
குறித்த கரையோரங்களை அண்டிய பகுதிகளின் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.