முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐஸ் போதைப்பொருள் விற்பனையாளர் இருவர் கைது!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 11 மணியளவில்  அக்கரப்பத்தனை பொலிஸார் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் உள்ள மோப்ப நாய் ஒன்றினை கொண்டுவரப்பட்டு. ஐஸ் போதை பொருள் விற்ற கடையினை விசேட பரிசோதனை மேற்கொண்டனர்.

அத்தோடு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். 

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மன்றாசி  பிரதேசத்தை சேர்ந்தவர் மற்றொரு நபர் டிக்கோயா பகுதியை சார்ந்தவர் என தெரிய வருகிறது.

Source: https://samugammedia.com/two-ice-drug-dealers-arrested-1780937510

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.