முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெற்றோர், ஆசிரியர்களுக்கு பிரதமர் ஹரிணியின் வேண்டுகோள்

குழந்தைகள் ஓய்வெடுக்கவும், தங்களது பாடசாலை விடுமுறைகளை மகிழ்ச்சியாகக் கழிக்கவும் போதுமான நேரத்தை வழங்குமாறு பிரதமர் ஹரினி அமரசூரிய பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் கேட்டக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், குழந்தைகளின் மனநலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, விடுமுறை நாட்களில் அவர்கள் மீது அதிகப்படியான கல்வி சார்ந்த கோரிக்கைகளை வைப்பதற்கு எதிராகவும் எச்சரித்தார்.

மாணவர்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டவரும் நடவடிக்கை

 குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி சீர்திருத்தங்கள், பள்ளிப் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் மாணவர்களுக்கான உளவியல் சமூக ஆதரவு ஆகியவற்றில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் பிரதமர் எடுத்துரைத்தார்.

பெற்றோர், ஆசிரியர்களுக்கு பிரதமர் ஹரிணியின் வேண்டுகோள் | Pm Urges Parents Teachers Children Enjoyl Holidays

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening

Source: https://ibctamil.com/article/pm-urges-parents-teachers-children-enjoyl-holidays-1787227428

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.