முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரதமர் மோடியை சந்தித்ததால் பரவசத்தில் ஆழ்ந்த இலங்கை வாழ் இந்தியர்கள்

இலங்கைக்கு இரண்டுநாள் அரசுமுறை பயணமாக வருகை தந்துள்ள இந்திய பிரதமர் மோடி கொழும்பில் வசிக்கும் இலங்கை வாழ் இந்தியர்களை சந்தித்துள்ளார்.

இந்திய பிரதமர் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக சென்று கைலாகு கொடுத்து சந்தித்தது அந்த மக்களை மிகவும் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை இலங்கையில் பங்கேற்கவுள்ள நிகழ்வுகள் குறித்து ஆவலுடன் உள்ளேன் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான தனது விஜயம் தொடர்பில் மோடி தனது எக்ஸ் தள பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

https://www.youtube.com/embed/M0-nyCvqvuc

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.