முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சேவைக்கால அடிப்படையில் நியாயமான தீர்வு வேண்டும் – சுகாதார ஊழியர்கள் இன்றும் போராட்டம்!

சேவைக்கால அடிப்படையில் நியாயமான தீர்வு வேண்டும் எனக் கோரி யாழில் சுகாதார ஊழியர்கள் இன்றும் போராட்டத்தை முன்னெடுத்தனர். 

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார தொண்டர்களே வைத்தியசாலை முன்பாக இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்தனர். 

வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், சுகாதார தொண்டர்களுக்கு நியமனம் வேண்டும் 

அநுர அரசே சுகாதார தொண்டர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும் உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர். 

 

Source: https://samugammedia.com/health-workers-demand-fair-solution-based-on-length-of-service—protest-continues-today-1780922922

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.