முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புறப்பட தயாரான விமானத்தில் இருந்து பாய்ந்தோடிய பயணிகள்: வெளிநாடொன்றில் சம்பவம்

ஸ்பெயின் நாட்டின் பால்மா டி மயோர்கா (Palma de Mallorca) விமான நிலையத்தில், மான்செஸ்டர் நோக்கி புறப்பட்டு செல்ல இருந்த ரயனேர்ஏர் (Ryanair) விமானத்தில் ஏற்பட்ட தீவிபத்து எச்சரிக்கையால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் அதிகாலை 12:30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதன்காரணமாக பீதியடைந்த பயணிகள் உடனடியாக அவசரவழிகள் வழியாக வெளியேற்றப்பட்டனர்.

அந்த நேரத்தில், சிலர் விமானத்தின் இறக்கைகள் வழியாக நேரடியாக தரை மீது குதித்து பாதுகாப்பாக வெளியேறினர்.

புறப்பட்ட மாற்று விமானம்

சம்பவத்தில் காயமடைந்த 18 பேரில் 06 பேர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பயணிகளின் அசௌகரியத்திற்கு மன்னிப்பு தெரிவித்த ரயனேர் நிறுவனம், மாற்று விமானத்தைச் சிறிது நேரத்தில் தயார் செய்ததாகவும், அந்த விமானம் காலை 07:05 மணிக்கு புறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.