முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அழிக்கப்படவுள்ள 5000 தென்னை மரங்கள் : அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

மாத்தறை வெலிகம பகுதியில் தென்னை சாகுபடியைப் பாதித்த “ரெண்டா மக்குனா” அல்லது “வெலிகம விண்டி” நோயால் பாதிக்கப்பட்ட மரங்களின் தென்னம் இலைகளை யானை உணவுக்காக எடுக்க அனுமதிக்க வேண்டாம் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 இந்த தென்னை இலைகளை நாட்டின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலம் நோய் பரவும் அபாயம் இருப்பதால் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

நோயால் பாதிக்கப்பட்ட 5,000 தென்னை மரங்கள்

 இந்த நோயால் பாதிக்கப்பட்ட 5,000 தென்னை மரங்கள் இந்த ஆண்டு வெட்டப்பட உள்ளன.

அழிக்கப்படவுள்ள 5000 தென்னை மரங்கள் : அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு | 5 000 Coconut Trees Affected By Renda Makuna

 இதுவரை ஒவ்வொரு மரத்திற்கும் அரசாங்கம் வழங்கிய இழப்பீட்டுத் தொகை ரூ. 3,000 ஆகும், இது இப்போது ரூ. 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த தென்னை மரங்கள் வெட்டப்படாவிட்டால், நோய் நாடு முழுவதும் தென்னை சாகுபடிக்கு பரவி ஆபத்தை ஏற்படுத்தும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.