எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் இலங்கை, (Sri Lanka) பத்திரப்பதிவு ஒப்பந்தத்திற்கு
தயாராக உள்ளது என்று பிரித்தானியாவின் தனியார் வங்கி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
இலங்கையின் டொலர் பத்திரம் வைத்திருப்பவர்களுடன், இலங்கையின் அதிகாரிகள்
நடத்திய முதல் சுற்று பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை
அதற்கமைய, மே மாதத்தின்
நடுப்பகுதியில் இலங்கை தனது 12 பில்லியன் டொலர்கள் செலுத்தாத உலகளாவிய
பத்திரங்களை மறுசீரமைக்க முதலீட்டாளர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார செயல்திறன்
நாட்டின் பொருளாதார செயல்திறனைப் பொருத்து, பத்திரதாரர்களால் முன்மொழியப்பட்ட பத்திரங்களின் கட்டமைப்பு மாறுபடலாம் எனவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவை அதிர வைத்த கொள்ளை: தமிழர் உட்பட அறுவர் நிஷான் துரையப்பா குழுவால் அதிரடி கைது
சிட்னி தேவாலய கத்திக்குத்து சம்பவம் : பாதிரியாரின் நெகிழ வைத்த முடிவு
ஈரானின் தாக்குதல் தொடர்பில் ஜேர்மனி விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |