முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் 13,000 கொள்கலன்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

கொழும்பு துறைமுகத்தில் 13,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதாக உயர்மட்டக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது....

தங்கத்தின் அதிரடி விலையேற்றம் – புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4500 அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியை பதிவு செய்துள்ளது. வரலாற்றில் முன்...

பொருளாதாரத்திற்கு ஏற்படப்போகும் பாரிய பாதிப்பு:அச்சுறுத்தும் போராசிரியர் காமினி வீரசிங்க

'டித்வா'சூறாவளி இலங்கை பொருளாதாரத்திற்கு மரண அடியை கொடுத்துள்ளதாக பொருளாதார நிபுணர் போராசிரியர் காமினி வீரசிங்க தெரிவித்...

தேசிய பொருளாதாரத்திற்கு மாகாணங்கள் வழங்கிய பங்களிப்புகள்

நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பை வழங்கிய மாகாணமாக மேல் மாகாணம் உருவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள...

நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு! பேராசிரியரின் எச்சரிக்கை..

மலைநாட்டில் 5,000 அடிக்கு மேல் உயரத்தில் உள்ள அனைத்து கட்டுமானங்களையும் அகற்றும் முடிவு நாட்டின் பொருளாதாரத்தையும் சுற்ற...

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் வெளியான தகவல்

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் பணவீக்க விபரங்களை புள்ளி...

வெனிசூலாவின் கப்பலை நிறுத்திய அமெரிக்கா: எண்ணெய் விலையில் உயர்வு

வார இறுதியில் வெனிசுலாவின் எண்ணெய் கப்பலை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதை அடுத்து, இன்று (22.12.2025) ஆசிய வர்த்தகத்தில் எ...

இலங்கையிடம் சர்வதேசத்தின் 120 பொருளாதார நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை

உலக முன்னணி பொருளாதார ஆய்வாளர்கள் குழு, டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைச் சமாளிக்க இலங்கை அதன் வெளிநாட்டுக் கடன் செலு...

இலங்கைக்கு பாரியளவு பணத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ள IMF

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, விரைவான நிதிக் கருவியின் கீழ் இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க...

திடீரென வீழ்ச்சியடைந்த டொலர் பெறுமதி! மத்திய வங்கியின் தகவல்

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (19.12.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.அதன்...

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பில் அவதானம்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. டிட்வா சூறாவளியால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதம் ம...

இலங்கைச் செய்திகள்

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

சுற்றாடல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல...

மனிதர்கள் வசிக்க பொருத்தமற்றதாக அறிவிக்கப்பட்ட இலங்கையின் கிராமங்கள்..!

கண்டி மாவட்டம், ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர பகுதியில் “டிட்வா” புயலால் ஏற்பட்ட கடும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, அப்பகுதியி...

அரசியல் செய்திகள்

உலகம்

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

சுற்றாடல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல...