முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செய்திகள்

இலங்கைக்கு சீனா வழங்கிய 30 மில்லியன் நிவாரண நிதி

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அவசரகால மனிதாபிமான நிவாரண நிதியாக 30 மில...

தொடர்ந்து அதிகரிக்கும் அமெரிக்க டொலரின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(22.10. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.இன்றைய நாணய மாற்று விக...

திறைசேரியின் பதவிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்

திறைசேரியின் உயர் முகாமைத்துவத்தின் உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கானயோசனைக்குஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளத...

சிறப்பு திட்டமாக பெயரிடப்பட்ட கிழக்கு கொள்கலன் முனைய திட்டம்

கிழக்கு கொள்கலன் முனைய திட்டத்தை "சிறப்பு திட்டமாக" பெயரிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,...

எரிவாயுவின் விலையை அதிகரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை

உள்நாட்டு சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கையில் எரிவாயு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அர...

ஐ.எம்.எப் இன் மிகைக்கட்டண நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை

கடனளிப்பவர்கள் தரப்புக்களுடன் மேற்கொள்ளப்பட்ட கடன் சீர்திருத்தங்கள் இந்த ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த...

முட்டைகளை பதுக்கி வைப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முட்டைகளை பதுக்கி வைப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை இது தொடர்பிலான எச்சரிக்கையை வி...

இலங்கையின் 50 ஆயிரம் கோடி ரூபா கடனை மீள செலுத்த இந்தியா சலுகை: வெளிவரவுள்ள அறிவிப்பு

இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு திருப்பி செலுத்த வேண்டிய சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபா கடனுக்கு முற்கூட்டியே சலுகைக் காலத்...

ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(21.10. 2024) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ச...

அதிகரிக்கும் தங்கத்தின் விலை: இலங்கையின் இன்றைய தங்க விலை விபரம்

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது இன்று (18.10.2024) சடுதியாக அதிகரித்துள்ள...

நாளுக்கு நாள் தேங்காய் விலையில் ஏற்படும் மாற்றம்!

சந்தையில் தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை நாட்டின் சில பகுதிகளில்...

இலங்கைச் செய்திகள்

அரசியல் செய்திகள்

உலகம்

புதிய அரசின் ஆட்சிமாற்றத்திற்கு பின்னரும் தொடரும் விசாரணைகள்..!

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் மூலம் வி...