முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொட்டகலையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது


Courtesy: Aadhithya

திம்புள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பெற்றோல் நிரப்பும் நிலையத்துக்கு அருகாமையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திம்புள பத்தனை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த கைது இன்று(09.06.2024) இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

இதன்போது கைது செய்யப்பட்டவரிடமிருந்து 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் அதனோடு சந்தேகத்தின் பேரில் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொட்டகலையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது | One Arrested With Heroin

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

ஒரே ஓடுபாதையில் பயணித்த 2 விமானங்களினால் பதற்றம்

ஒரே ஓடுபாதையில் பயணித்த 2 விமானங்களினால் பதற்றம்

தமிழக முதலமைச்சரை சந்தித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

தமிழக முதலமைச்சரை சந்தித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.