ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 22வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் “06 வருடங்களுக்கு மேல்” என்ற வார்த்தைக்கு பதிலாக “05 ஆண்டுகளுக்கு மேல்” என்ற வார்த்தைக்கு இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.