முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் பொதுவேட்பாளரை நிலைநிறுத்தியவர்கள் இன்று ரணில் பக்கம்: சாணக்கியன் சாடல்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற ஒருவரை நிலைநிறுத்திய தரப்பினர், இன்று ஜனாதிபதியுடன் ஒட்டி நிற்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சாடியுள்ளார்.

ஆரையம்பதியில் நேற்று இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“தமிழ் பொதுவேட்பாளராக நிலைநிறுத்தப்பட்டவர் இன்று சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் , நடைபெறவுள்ள தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவோ, சஜித் பிரேமதசாவோ, அனுரகுமார திஸாநாயக்கவோ வெற்றிபெற சம வாய்ப்பு காணப்படுகிறது.

எனினும் ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதை நாங்கள் இதுவரையில் அறிவிக்கவில்லை ” என்றார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.